கேரளாவில் மேலும் 17,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : ஒரே நாளில் 132 பேர் பலி
Jul 24 2021 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் மேலும் 17 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 132 பேர் பலியாகியுள்ளனர். 11 ஆயிரத்து 67 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்று விகிதம் 16 புள்ளி 63 சதவீதமாக உள்ளதென அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.