காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் - 2 தீவிரவாதிகள் பலி

Jul 23 2021 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் நடந்த என்கவுன்டரில் 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 பேரில் பயஸ் வார் என்பவர் காஷ்மீரில் நடந்த பல தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநிலம் கனசாக் வான்பரப்பில் வெடிபொருட்களுடன் பறந்த டிரோனை, காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00