கர்நாடகாவில் ஊரடங்கால் சந்தையில் தேங்கிய காய்கறிகள் - ரூ.15 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் அழுகி சேதம்

May 15 2021 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

முழு ஊரடங்கு காரணமாக கர்நாடக மாநிலம் சிவமோகாவில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் அழுகி வீணானது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் 2 வார முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சிவமோகாவில் உள்ள காய்கறி சந்தையில் தேங்கியிருந்த காய்கறிகள் அழுகி வீணானது. பாழான காய்கறிகளின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என அப்பகுதி காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00