இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,890 பேர் கொரோனாவிற்கு பலி - ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேருக்‍கு பாதிப்பு

May 15 2021 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனாவுக்‍கு உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 890 பேர் தொற்றுக்‍கு பலியாகிவுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 890 பேர் மரணமடைந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்‍கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 36 லட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00