இதுவரை 27 கோடியே 27 லட்சம் பரிசோதனைகள் - ஐ.சி.எம்.ஆர்.
Apr 22 2021 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தேதி வரை 27 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 103 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 16 லட்சத்து 51 ஆயிரத்து 711 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.