ம.பி.யின் முதலமைச்சர் வாய்ப்பை இழந்த ஜோதிராதித்யா : பா.ஜ.க.விற்கு செல்லாமல் இருந்திருக்கலாம் - ராகுல் காந்தி

Mar 9 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

பா.ஜ.க.வில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரசுடனேயே இருந்திருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் என திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளுடன், திரு. ராகுல் காந்தி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், காங்கிரசுடன் ஜோதிராதித்யா சந்தியா இருந்திருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் என்றும், ஆனால் தற்போது, பா.ஜ.க.,வில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். நீங்கள் நிச்சயமாக ஒருநாள் முதல‌மைச்சராவீர்கள் என ஜோதிராதித்யா சிந்தியாவிடம் தான் கூறியதாகத் தெரிவித்த திரு ராகுல் காந்தி, அவர் குறுக்கு வழியைத் தேர்ந்‍தெடுத்து விட்டதாகவும் கூறினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், காங்கிரசிலிருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் விலகி, பா.ஜ.க,.,வில் இணைந்த திரு. ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து, பா.ஜ.க., ஆட்சி அமைய வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00