முல்லைப் பெரியாறு கண்காணிப்பு தொடர்பான வழக்கு - தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Jan 25 2021 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்‍கு, துணைக்‍குழு அமைக்‍கும் முடிவை ரத்து செய்யக்‍கோரிய வழக்‍கில், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்‍கு, துணைக்‍குழு அமைக்‍கும் மேற்பார்வைக்‍ குழுவின் முடிவுக்‍கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப் உட்பட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, 2 வாரங்களில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்‍கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00