கர்நாடகாவில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் மூடப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - விதிமுறைகளை மீறி குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரிக்‍கை

Jan 24 2021 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் சட்டவிரோதமாக இயங்கும் கனிமச் சுரங்கங்கள் மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள் துணையுடன் சமூக விரோதிகள் சட்டவிரோத கனிம சுரங்கங்களை நடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா, அதுபோன்ற கனிமச் சுரங்கங்கள் மூடப்படும் என கூறினார். இதுபோன்ற சுரங்கங்களை யாராவது நடத்தினால், அதுகுறித்த விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்‍க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00