தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பாதீங்க : மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன்
Jan 17 2021 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், 2 தடுப்பூசிகளும் சஞ்சீவனியாக கிடைத்துள்ளதாகவும், விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.