ராஜஸ்தானில் மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கு : பிப். 6-ல் நேரில் ஆஜராக சல்மான்கானுக்கு உத்தரவு

Jan 17 2021 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தானில் படப்பிடிப்பின்போது மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் வரும் 6ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சல்மான்கான், ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இவ்வழக்கில் நேரில் ஆஜராக, சல்மான்கான் சார்பில் விலக்கு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜோத்பூர் மாவட்ட நீதிமன்ற விசாரணையின்போது சல்மான்கான் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து பிப்ரவரி 6ம் தேதி கட்டாயம் அவர் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00