புதுச்சேரியில் நிவர் புயலால் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
Nov 28 2020 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் நிவர் புயலால் பெய்த கனமழையால், ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். வடிகால் வாய்க்கால்களை அரசு முறையாக தூர்வாரி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.