விசாரணை அமைப்புகள் மூலம் சிவசேனாவை மிரட்ட முடியாது : முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி
Nov 28 2020 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் மஹாராஷ்ட்ராவில் சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது என முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர், சிவசேனா எம்.எல்.ஏ. திரு. பிரதாப் சர்நாயக்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.