ராஜிவ் காந்தி வழக்கின் சிறைக்கைதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு - 2வது முறையாக பரோலை நீட்டித்து உத்தரவு

Nov 27 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிவாளனுக்‍கு மேலும் ஒரு வார காலம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த 23 ஆம் தேதி அவருக்‍கு ஏற்கெனவே ஒரு வார காலம் பரோல் நீட்டிக்‍க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்‍கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்‍கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனுக்கு தற்போது மேலும் ஒரு வாரகாலம் பரோலை நீட்டிப்பதாக உத்தரவிட்டனர். அதன்பிறகு பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீடிக்கப்பட மாட்டாது என்றும், அவர் சிறைக்கு தான் செல்ல வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00