நாடு முழுவதும் 13.70 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : ஒரே நாளில் 11.31 லட்சம் பேருக்கு சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்

Nov 27 2020 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்‍கை 13 கோடியே 70 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 31 ஆயிரத்து 204 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்‍கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்திலும், கர்நாடகா 2-ம் இடத்திலும், ஆந்திரா 3-ம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 13 கோடியே 70 லட்சத்து 62 ஆயிரத்து 749 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 11 லட்சத்து 31 ஆயிரத்து 204 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00