வீட்டுக்கடன், சிறுதொழில், கல்விக்கடன்களுக்கு, மார்ச் முதல், ஆகஸ்ட் வரை வட்டிக்கு வட்டி இல்லை - மத்திய அரசு அறிவிப்பு

Oct 24 2020 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்‍கும் விதமாக, வட்டியில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, EMI வசூலிப்பதை, 6 மாதம் வரை நிறுத்திவைத்துள்ள நிலையில், சில வங்கிகள், பணத்தைக் கட்ட வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வட்டிக்கு வட்டி போடும் முறையை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்திய கடன்தரார்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க ரிசர்வ் வங்கி ஆளுமையின் கீழ் உள்ள வங்கிகளுக்கு நிதியமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தவறாமல் தவணை செலுத்தியவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கான சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00