வட கர்நாடக மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆய்வு செய்தார்

Oct 21 2020 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

வட கர்நாடக மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, கர்நாடக முதலமைச்சர் திரு.எடியூரப்பா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால், கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. சுமார் 28 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட திரு.எடியூரப்பா, அங்கு மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00