கேரள பத்திரிகையாளர் சித்திக்கை மீட்க உதவக்கோரி குடும்பத்தினர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை

Oct 21 2020 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு செல்ல முயன்றபோது கைதான கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பானை மீட்க உதவும்படி, காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தியிடம், பத்திரிகையாளரின் குடும்பத்தினர் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளனர். வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரு.ராகுல்காந்தியை நேரில் சந்தித்த சித்திக்கின் குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் தலையிட்டு, பத்திரிகையாளரை விடுவிக்க உதவ வேண்டும் என கோரினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00