கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க. வேட்பாளர் இளைஞர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்ததாக குமாரசாமி குற்றச்சாட்டு
Oct 20 2020 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க. வேட்பாளர், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்ததாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு.குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்களை போதைக்கு அடிமைப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாகவும், இந்த காட்சிகள் ஊடகங்கிலும் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.