பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - தாமதமானாலும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என அத்வானி கருத்து

Sep 30 2020 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாபர் மசூதி இடிப்பு வழக்‍கில், முக்‍கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளியாகியிருப்பதாக, பா.ஜ.க மூத்ததலைவர் திரு.எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்‍கில், தீர்ப்பு வெளியான நிலையில், திரு.அத்வானியை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள், அவரது இல்லம் முன்பு திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திரு.அத்வானி, பாபர் மசூதி இடிப்பு வழக்‍கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், தாமதமானாலும் இது முக்‍கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார். தனக்‍கு ஆதரவாக இருந்த அனைவருக்‍கும் நன்றி தெரிவித்துக்‍ கொள்வதாகவும் திரு.அத்வானி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00