எஸ்.பி.பி.,க்கு 'பாரத ரத்னா' விருது வழங்குக! - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

Sep 28 2020 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என, பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு, ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 25-ம் தேதி சென்னையில் காலமானார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 16 மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை பாடி உலக சாதனைப் படைத்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசைப் பயணத்தை கவுரவிக்கும் வகையில், அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என, பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு, ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இசையைக் கடந்த எஸ்.பி.பி.,யின் சகாப்தத்தை அங்கீகரித்து பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00