கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் சட்டப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எழுத உச்சநீதிமன்றம் அனுமதி

Sep 28 2020 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர், சட்டப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எழுத உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் சட்டப் பல்கழகங்களில் சேர்வதற்கான CLAT தேர்வு, இன்று நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர், தன்னை தேர்வெழுத அனுமதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.அசோக் பூஷன், திரு.சுபாஷ் ரெட்டி, திரு.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவரை தனியறையில் தேர்வெழுத அனுமதி அளித்து உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00