வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் - பஞ்சாபில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்

Sep 28 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் நடைபெற்று வரும் போராட்டத்தில், காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இன்று பஞ்சாப் முதலமைச்சர் திரு.அமரீந்தர் சிங் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த வாரத்தில் திரு.ராகுல்காந்தியும் போராட்டத்தில் பங்குபெறுவார் எனவும், தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை தொடர்ந்து, ஹரியானாவில் நடைபெறும் போராட்டத்திலும் திரு.ராகுல்காந்தி பங்குபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00