மத்திய பா.ஜ.க., அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Sep 28 2020 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பா.ஜ.க. அரசு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை முறைகேடாக நிறைவேற்றி, ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.