அசாமில் அதிகரிக்கும் கனமழை - 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Sep 28 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாமில் அதிகரிக்கும் கனமழையால் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் மூன்றாவதாக வெள்ளத்தால் தேமாஜி, லக்கிம்பூர், மோரிகான், உள்ளிட்ட மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பயிர் பரப்பளவு வெள்ள நீரில் மூழ்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00