விவசாயிகளிடம் வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - பிரதமர் மோதி வலியுறுத்தல்
Sep 25 2020 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி வலியுறுத்தியுள்ளார். டெல்லியிலிருந்து காணொலி மூலம் பா.ஜ.க.-வினர் இடையே உரையாற்றிய திரு. மோதி, வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளை சிலர் தவறாக வழிநடத்த முயல்வதாகவும், அதனை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.