குஜராத்தில் முகக்கவசம் அணியாவதவர்களுக்கான அபராதம் ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு - முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவிப்பு
Aug 10 2020 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் 71 ஆயிரத்து 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 652 பேர் உயிரிழந்துள்ளனர்.