மும்பை துறைமுகத்தில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள 191 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - குழாய்களில் வைத்து நூதன முறையில் கடத்திய 2 பேர் கைது

Aug 10 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிராவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நவி மும்பையில் உள்ள நவசேவ துறைமுகத்தில் சுங்கத்துறை மற்றும் வருவாய் நுண்ணறிவுத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். மூங்கில் குழாய்களில் மறைத்துவைத்து கடத்திவரப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 191 கிலோ போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இவை, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00