புதுச்சேரியில் இன்று புதிதாக 168 பேருக்கு கொரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
Aug 4 2020 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், புதிதாக 168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.