மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து - தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் கொரோனா சித்த மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் தகவல்
Aug 2 2020 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் கொரோனா பாதித்த நோயாளிகளை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்தும் வகையில் சித்தா மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் திரு.நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும்
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.