டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 10வது தளத்தில் இருந்து குதித்து, மருத்துவர் தற்கொலை

Jul 11 2020 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 10வது தளத்தில் இருந்து குதித்து, மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 25 வயது நிறைந்த இளநிலை டாக்டர் மனநல துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் மருத்துவமனையின் தங்கும் விடுதியில் உள்ள 10வது தளத்தில் இருந்து நேற்று குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி மருத்துவர் உயிரிழந்தார். மனஅழுத்தம் காரணமாக மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்‍கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பத்திரிகை நிருபர் ஒருவர், 4வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரே வாரத்தில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00