இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 22 ஆயிரமாக அதிகரிப்பு

Jul 11 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது.

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 861 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாதிப்பு இரண்டரை லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 261 பேருக்கும், டெல்லியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 140 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00