புதுச்சேரியில் கடற்கரை சாலையில் பொதுமக்கள் மீண்டும் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி : முகக்கவசம் அணிந்து சமூக இடவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்

Jul 10 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக கடற்கரை சாலை மீண்டும் திறக்கப்பட்டது. புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாஅக பத்து நாட்களுக்கு கடற்கரை சாலையில் நடைபயிற்சி தடை செய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நீதிபதியும், ஆட்சியருமான அருண், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கடற்கரை சாலை திறந்திருக்கும் என அறிவித்துள்ளார். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடவெளியை கடைபிடித்து நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00