கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் வெளியாட்கள் வந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் : தண்டோரா மூலம் எச்சரிக்கை

Jul 9 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில், வெளியாட்கள் வந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்‍கப்படும் என தண்டோரா மூலம் எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்துவருவதால், தடுப்பு நடவடிக்‍கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்தும், தமிழகம், கேரளாவிலிருந்தும், சாம்ராஜ் நகரில் நுழைந்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென, ஊராட்சிப் பகுதிகளில் தண்டோரா மூலம் அறிவிக்‍கப்பட்டது. இதனை மீறி வருவோர் குறித்து தகவல் தந்தால் 2 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00