ஊரடங்கை மக்கள் சரிவர கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில்லை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Jul 6 2020 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கை கடைபிடித்தால்தான் கொரோனா தொற்று குறையும் என்றும், மக்கள் சரிவர கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில்லை எனவும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா மருத்துவமனையாக செயல்படும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியை பற்றி அவதூறாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.