கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க கேரளாவில் ஓராண்டு காலத்திற்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - அம்மாநில அரசு அறிவிப்பு

Jul 6 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மேலும் ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக தற்போது உள்ள கட்டுப்பாடுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகள் அடுத்த ஆண்டு ஜூலை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00