டெல்லியை தொடர்ந்து மும்பையில் வலுக்கும் கன மழை - ஜுஹு கடற்கரை பகுதியில் கடும் சீற்றத்துடன் காணப்படும் அலைகள்
Jul 5 2020 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியைத் தொடர்ந்து மும்பையிலும் இன்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் இன்று காலைமுதல் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்லி மற்றும் மும்பையில் மிதமானதுமுதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.