பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்கள் பறக்கும் விமானங்கள் : அதிக ஊதியத்தில் 40 விமானிகளை தேர்வு செய்த ஏர் இந்தியா

Jun 4 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசுத்தலைவர், பிரதமர், மற்றும் துணை குடியரசு தலைவர் ஆகியோர்களுக்கு விமானம் ஓட்டுவதற்காக அதிக ஊதியத்தில் ஏர் இந்திய விமான பைலட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்கள் தற்போது ஏர் இந்தியாவின் பி -747 ரக விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதற்கு ஏர் இந்தியா ஒன் என்னும் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை முதல் இவர்களுக்கு இரு போயிங் -777 விமானம் அளிக்கப்பட உள்ளன. இந்த விமானங்கள் 19 கோடி டாலர் விலையில் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை ஓட்ட இந்திய விமானப்படை விமானிகள் தேர்வு செய்யப்பட இருந்தனர். தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டு ஏர் இந்தியா தனது மூத்த விமானிகளில் இருந்து 40 பேரை இதற்காக தேர்வு செய்துள்ளது. இந்த 40 பேரும் மிக முக்கிய பணியில் ஈடுபட உள்ளதால் அதற்கேற்ற வகையில் மிகவும் அதிகம் ஊதியம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பறக்கும் நேரம் எவ்வளவாக இருந்தாலும், இவர்களுக்கு மாதத்துக்கு ரூ.8 லட்சம் மற்றும் இதர படிகள் வழங்கப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00