இந்திய - சீன எல்லை விவகாரத்தில், நடப்பது என்ன? - வெளிப்படையாக தெரிவிக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

May 29 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய - சீன எல்லை விவகாரத்தில், என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இந்திய - சீன எல்லைகளான சிக்கிம், ல‌டாக் ஆகிய பகுதிகளில், இந்தியா - சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து, சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய - சீன எல்‌லை விவகாரத்தில், என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், முக்கிய பிரச்சனைகளில், மத்திய அரசு மவுனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00