கொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிப்பா? - மத்திய அரசு தீவிர பரிசீலனை

May 26 2020 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதிப்பு அதிமாகி வரும் சூழலில், தேசிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, 4-ம் கட்டமாக வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இதனிடையே, வைரஸ் தொற்று கட்டுக்‍குள் வராமல், தொடர்ந்து அதிகரித்து வருதால், வரும் ஜூன் 15-ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்‍கு ஊரடங்கை நீட்டிக்‍க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00