ரமலான் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

May 25 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரமலான் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரமலான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவுவதையும், பராமரிப்பதையும் இத்திருநாள் உறுதி செய்வதாக பதிவிட்டுள்ள திரு. ராம்நாத் கோவிந்த், இந்நாளில் கொடுத்து உதவும் பண்பை கொண்டு செல்வோம் என்றும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00