வெளிநாடுவாழ் மலையாளிகளுக்காக சிறப்பு மருத்துவ ஏற்பாடு - ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க நடவடிக்கை : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

Apr 9 2020 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதைத் தடுக்க, ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இதுவரை 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 259 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள், கொரோனாவால் உயிரிழப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களுக்‍கு ஆன்லைன் மூலம் மருத்துவ உதவிகள் வழங்க, ஐந்து மையங்கள் திறக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். கேரளாவில் உள்ள மருத்துவர்கள் வெளிநாட்டில் உள்ள மலையாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவர் என்றும், குறிப்பாக, காணொலி காட்சி மூலம் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டார். இதற்காக, https://norkaroots.org/web/guest என்ற இணையத்தை அணுகலாம் எனவும் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00