ஊரடங்கு பற்றி முதல்வர்களிடம் பிரதமர் மோதி கேட்கவில்லை : ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பேட்டி

Apr 9 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு பற்றி பிரதமர் நரேந்திர மோதி மாநில முதலமைச்சர்களைக் கேட்கவில்லை என்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கொரோனா வைரசால் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்த பிரதமர் நரேந்திர மோதி, இது குறித்து எந்த மாநில முதலமைச்சரையும் கேட்கவில்லை என்றும், தற்போது ஊரடங்கு முடியும் நேரத்தில், ஒவ்வொரு மாநில முதலமைச்சரையும் கருத்துக் கேட்கிறார் என்றும் தெரிவித்தார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டால் வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் திரும்பி வந்து பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றுக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலையில் கொரோனா பரவுதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்குவது அவசியம் என்றும், ஜார்க்கண்டில் அதிகளவில் மக்கள் வெளியே வருவதில்லை என்பதால், தற்போ‌து பாதிப்பு அதிகரிக்காது என்றும் முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் குறிப்பிட்டார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00