கடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு

Mar 28 2020 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த 2 மாதங்களில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள 15 லட்சம் பேரை கண்காணிக்‍கும் பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்‍கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மத்திய அமைச்சரவை செயலாளர் திரு. ராஜிவ் கவுபா, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்களாக உள்ளதால், கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து வந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல், மார்ச் 23-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 15 லட்சம் பயணிகள் இந்தியா வந்திருப்பதாக குடியேற்ற துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே, கடந்த 2 மாதங்களில் வெளிநாட்டிலிருந்து வந்த 15 லட்சம் பேரை கண்காணிக்கும் நடவடிக்கையை மாநில அரசுகள் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00