டெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Feb 20 2020 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அம்மாநில முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக திரு. அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 24 ஆம் தேதி தொடங்கும் என திரு. அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த​பேரவைக்‍கூட்டம் தொடர்ந்து மூன்று நாட்களுக்‍கு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00