வரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

Feb 19 2020 8:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து, பெட்ரோல் மற்றும் டீசல் யூரோ - சிக்ஸ் ரகமாக மாற்றப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது Euro-Four ரக பெட்ரோல் டீசல் விற்பனையாகிறது. எரிபொருளில் உள்ள கந்தகத்தைன் அளவை வைத்தே அதன் தூய்மை மதிப்பிடப்படுகிறது. Euro-Four ரக பெட்ரோலில் உள்ள கந்தகத்தின் அளவு 50 PPM ஆகும். காற்று மாசுபடுதலை குறைக்க டெல்லியில் கடந்த ஆண்டிலிருந்தே Euro-Six ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் Euro-Six ரக எரிபொருளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் கந்தக அளவு 10 PPM ஆகும். இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் திரு.சஞ்சிவ் சிங் கூறும்போது, மூன்றே ஆண்டுகளில் பிஎஸ்-4 ரக எரிபொருலிருந்து, பிஎஸ்-6 ரக எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எந்த விதமான இடையூறும் இன்றி நாடு முழுவதும் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசல் கிடைக்கும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தலைவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00