டெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமனம்

Feb 19 2020 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி ஒருவரை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லி ஷாகின்பாக் பகுதியில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோர் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஹெக்டேவின் உதவியாளராக வழக்கறிஞர் சாதனா ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சஞ்சய் ஹெக்டேவும், சாதனா ரவிச்சந்திரனும், போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00