பீகார் மாநிலம் முசாபர்பூரில் மர்மகும்பல் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Feb 19 2020 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலம் முசாபர்பூரில் மர்மகும்பல் ஒன்று தனியார் வங்கியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 4 பேர் கொண்ட அந்த கும்பல், வங்கியினுள் புகுந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்பு, வங்கியிலிருந்து 8 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.