பீகார் மாநிலம் முசாபர்பூரில் மர்மகும்பல் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Feb 19 2020 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மர்மகும்பல் ஒன்று தனியார் வங்கியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 4 பேர் கொண்ட அந்த கும்பல், வங்கியினுள் புகுந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. பின்பு, வங்கியிலிருந்து 8 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00