தமிழகம்-கர்நாடகம் இடையேயான பெண்ணையாறு விவகாரம் - சமரச குழு அமைத்தது மத்திய அரசு

Feb 19 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம்-கர்நாடகம் இடையிலான தென்பெண்ணையாறு விவகாரத்தை தீர்க்‍க மத்திய அரசு சமரச குழுவை அமைத்துள்ளது.

தென்பெண்ணையாற்றின் குறுக்‍கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்‍க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசை அணுகும்படி அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக, சமரசத்தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம், வரும் 24-ம் தேதி நடைபெறும் என்றும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00