ஆட்சி, அதிகார வேட்கை காரணமாகவே பாஜகவுடன் நிதீஷ் குமார் கூட்டணி : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
Feb 19 2020 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆட்சி, அதிகார வேட்கை காரணமாகவே பாஜகவுடன் நிதீஷ் குமார் கூட்டணி வைத்துள்ளார் என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பாட்னாவில் செய்தியாளா்களிடம் பிரசாந்த் கிஷோர், காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு, பாஜகவுடன் கூட்டணியில் தொடா்வது தனக்கும், நித்திஷ் குமாருக்கும் பிரச்னை ஏற்படக் காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் தோ்தல் நடவடிக்கைகள் மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவின் கொள்கைகளை ஒத்துள்ளன என்று குற்றம்சாட்டினார்.