உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
Feb 18 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஆக்ரா - லக்னோ அதிவிரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த கார், Bilhaur என்ற பகுதியில் சென்றபோது, நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில், கார் முழுவதும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.